எதிரணியை எளிதாக கருதக்கூடாது: வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை
8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை மோதின. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. ஷிகர் தவான் (123 ரன்) சதம் அடித்தார். ரோகித்சர்மா 78 ரன்னும், டோனி 63 ரன்னும் எடுத்தனர். கடினமான இலக்குடன் விளையாடிய இலங்கைக்கு குண தில்சா (76 ரன்), குசல் மென்டிஸ் (89 ரன்) குவித்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் மேத்யூஸ், குண … Continue reading எதிரணியை எளிதாக கருதக்கூடாது: வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed